வீட்டின் காவலன் நாய்

இல 83
வீட்டின் காவலன் நாய்

காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை ஆட்டி
வாசலில் காத்திருக்கும்.

இரவெல்லாம் தூங்காத இமை மூடாக்கண்கள் .

உறவொன்று வந்தவரை ஊரறிய குரைக்கும்

செருப்பை கடித்து இழுக்கும்
செல்ல குறும்பன்.சோற்றை
போட்டால் உலகமாய்
நினைக்கும்.

திருடன் வந்தால் தீயாய்
சீரும்.

வீட்டின் காவலன் நன்றியுள்ள
தோழன்.

அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading