28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) ” அடையாளத்தின் முகவரி ” 16.04.2026
குரலென்பது வெறும் ஒலியல்ல
ஆன்மாவின் வெளிப்பாடு ஆளுமையின் அடையாளம்
எண்ணங்களைச் சொல்லும் விசையாக
சொற்களுக்கு உயிர்கொடுக்கும் ஆயுதமாவது குரல்
உலகக்குரல் தினமான இன்று
உயிர்கொடுக்கும் குரலைப் போற்றிடுவோம் !
விம்மலில் விசும்பலில் துயரம் சொல்லும்
கோபத்தின் உச்சத்தில் எரிமலையாகும்
கொஞ்சும் மொழியில் தேனாய் இனிக்கும்
தாயின் தாலாட்டிலோ அமைதி கொள்ளும்
அதுவே அடையாளத்தின் முகவரி குரல் !
உயிரின்ஓசை உதிரமின்றி ஓடும்நதியிது
ஊமைச் சனத்தின் உரத்த சிந்தனையிது
அநீதிகண்டு எழும்பும் பேரலை
அக்கிரமம்கண்டு கொதிக்கும் எரிமலை
சத்தமாகப் பேசுவது சிறப்பல்ல
சத்தியக்குரல் ஒலிப்பதே
உலகிற்குப் பொறுப்பு !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...