30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக கிடைத்தே உலகு
உண்டு உடுத்தி மனிதநேயம்
வளர்த்ததே அன்று
விஞ்ஞானம் என்ற
தேடல் கண்டு
தொழில்நுட்ப
உயர்வு கொண்டு
நாடுகளைநாடு பிரித்து
போர்முரசு கொட்டுகிறது
ஆயுதங்களை விதைத்து
தேசமெங்கும் அவலமே விளைகிறது.
அதிகாரம் கொண்டநாடுகள்
உலகைமாசக்கி மருந்தகா
நிவாரணமும் தருகிறது
மாசற்ற உலகில் நோயாற்ற
வாழ்வுகாண மனித உயிர்களின்
மகத்துவத்தை உணர்த்த ஒன்று
சேர்ந்த வழி சமைப்போம்!
– கந்தசாமி தவக்குமார்
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...