மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக கிடைத்தே உலகு
உண்டு உடுத்தி மனிதநேயம்
வளர்த்ததே அன்று
விஞ்ஞானம் என்ற
தேடல் கண்டு
தொழில்நுட்ப
உயர்வு கொண்டு
நாடுகளைநாடு பிரித்து
போர்முரசு கொட்டுகிறது
ஆயுதங்களை விதைத்து
தேசமெங்கும் அவலமே விளைகிறது.
அதிகாரம் கொண்டநாடுகள்
உலகைமாசக்கி மருந்தகா
நிவாரணமும் தருகிறது
மாசற்ற உலகில் நோயாற்ற
வாழ்வுகாண மனித உயிர்களின்
மகத்துவத்தை உணர்த்த ஒன்று
சேர்ந்த வழி சமைப்போம்!
– கந்தசாமி தவக்குமார்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading