18
Mar
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
சக்தி சக்திதாசன் (2)
பணம்
பணம் கொண்டோரெல்லாம்
மனம் கொண்டிருப்பதில்லை
மனமுடையோர் எல்லோரும்
பணம் கொண்டிருப்பதில்லை
ஐனநாயகம் பேசுகின்றோர்
பணாநாயகம் தேடுவதும்
ஐயபேரிகை முழக்கம்
ஐகத்திலே பணவசமே !
உழைப்பவர் உலகத்தில்
உறவாடாத பணவசதி
உறிஞ்சுகின்ற கூட்டத்திடம்
உல்லாசப் பணப்புழக்கம்
பணமில்லாக் காரணத்தால்
மணமில்லா மங்கையர்கள்
பணமிருந்தும் பலரிங்கு
மனந்திறக்கா வாழ்க்கையிலே
பணமென்னும் காகிதம்
பாரினது ஜாதகம்
பணமென்னும் சொல்லிங்கு
பல்லரசாய் ஆட்டுதடா
செல்வந்தர் கைகளிலே
செல்லமாக விளையாடும்
வறியோரின் வாழ்க்கையையே
வாட்டத்தில் ஓட்டிவிடும்
நல்லோர்கள் கைகளிலே
நடமாடும் பணமெல்லாம்
இல்லாதோர் வாழ்க்கையினை
இன்பமாய் ஆக்குமன்றோ !
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...