16
Apr
நேவிஸ் பிலிப்கவி இல (593)
வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்
வாழ்வின் உயர்வுக்கு
உலகின்...
16
Apr
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு...
15
Apr
மதத்தை மறந்த மனிதன்
-
By
- 0 comments
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
சக்தி சக்திதாசன்
கட்டாந்தரையை விளைநிலமாக்கி
எட்டாதினியிங்கு பசியெமக்கென
தொட்டதெல்லாம் பொன்னாக்கி
ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன்
வறுமையில் உழன்றவர்
வாட்டத்தில் வாழ்ந்தாலும்
கல்வியில் சிறந்தவர்களாய்
களவெற்றிகண்டோர் ஆற்றல்களே !
முதலாம்உலகு தாமெனவே
முழங்கிடுவோர் மத்தியில்
மூன்றாம்உலகாய் இருந்து
முதன்மையடைந்தது ஆற்றலே !
எத்தனைமுறை வீழ்ந்தோம்
என்பதல்ல முக்கியமிங்கு
அத்தனைமுறையும் எழுந்தோம்
என்பதவர் ஆற்றல்களே !
ஆற்றலெனும் சக்திகொண்டு
ஆக்கிடும் நம்பிக்கையோடுப்
வாழ்ந்திடுவீர் அன்புச்சோதரரே
வெற்றியன்றி வேறில்லையுமக்கு
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...