09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு இனிமைகள் காண
முத்திரை பதிக்கும் சித்திரையே வந்துவிட்டாய்!!
காதோரம் கேட்கும் செய்திகள்
கணணி யுகத்தின் வன்முறையாய் மோதல்
எங்கு கேட்டாலும் போரும் பொழுதும்
வேரும் மக்களும் வெடித்தெழும் வன்மம்
சாதி வேறுபாடு சமயச் சண்டை
நீதியற்ற வாழ்வும் நிலைத்திட்டு
கற்பழிப்பு என்றும் வன்முறை யென்றும்
நிலைத்திடும் வாழ்வு சீரற்று இன்று
பொல்லாத போதையும் நிலையற்ற வாழ்வும்
இல்லாது மனிதரை கொன்றே செல்லும்
மதிகெட்ட வாழ்வில் மாண்புகள் இல்லை
பதியெங்கும் அவலக்குரல் பார்க்கும் வன்மமாய்!!
நகுலா சிவநாதன் 1851
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...