18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
“துளிகளே தூறல்களாய்”
நேவிஸ் பிலிப்கவி இல (593)
வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்
வாழ்வின் உயர்வுக்கு
உலகின் வளமைக்கு
செழிப்பான பாதையில்
வழி நடத்தும் உழைப்பின்
வியர்வைத் துளிகள்
வாழ்க்கைப் போராட்டத்தில்
வறுமைப் பிடியினிலே
உழல்வோரைக் காண்கையிலே
கருணையுடன் பொங்கி வழியும்
கண்ணீர் துளிகள்
வம்ச விருத்திக்கு வித்திடும்
உயிர்த் துளிகள்
கவலைகளின் மருந்தாய்
மழலைகளின் முத்தத்தின்
எச்சில் துளிகள்
துளிகளே தூறல்களாய்
தாங்கி நிற்கும் தூண்களாய்
வாழ்க்கையின் ஓட்டத்திலே
எதிர் நீச்சல் போடும் ஓடங்கள்
எத்தனையோ இப்பூவுலகில்
நன்றி…………..
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...