13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சக்தி சிறீனிசங்கர்
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் !
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
மொழி!
அன்னை ஊட்டிய மொழி அமுதமொழி
ஆன்றோர் காட்டிய மொழி
ஆளுமை வளர்த்துவிட்ட மொழி
இல்லறம் சொல்லிய மொழி
ஈடிணையில்லா மொழி
ஈரடிஞானி உரைத்த மொழி
உள்ளம் பொங்க உணர்விலே ஊறிய மொழி
ஊர் எங்கும் ஒலிக்கும் மொழி
எங்கள் தமிழ் தேன்மதுரத்தமிழ்
எட்டுத்திக்கும் ஏற்றம் கண்டமொழி
ஐயம் திரிபறக் கற்றிடுவோம்
ஒழுக்கம் விருப்பம் தரும் என்றது தமிழ்மொழி
ஓங்கார தத்துவம் சொன்ன மொழி
ஔவையின் நாவில் ஔடதமாய் ஊறிய மொழி
அழியாது என் இதயமதில் நிறைந்த மொழி அழகுதமிழ் மொழியே!
ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...