10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார் நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம் வீதிவழி பார்த்திருக்காம் எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க காத்திருக்காம் நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு
சித்திரப் பதுமையல்ல
சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள்
முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார்
நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு
மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம்
வீதிவழி பார்த்திருக்காம்
எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க
காத்திருக்காம்
நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...