13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார் நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம் வீதிவழி பார்த்திருக்காம் எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க காத்திருக்காம் நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு
சித்திரப் பதுமையல்ல
சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள்
முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார்
நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு
மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம்
வீதிவழி பார்த்திருக்காம்
எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க
காத்திருக்காம்
நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...