29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சாதனைப்பகிர்வும் சரித்திரச்சுவடும்
இரா விஜயகௌரி
சரித்திரச் சுவட்டினை
தினமும் பதித்தான்-இவன்
சமர்களை நாளும் வாழ்வாய்
வழியாய் பாதை தொடுத்தே எழுந்தவன்
போராட்டமும் போட்டியும் -இவன்
குரல்வளை நசுக்கிட- நாளும்
புதிதாம் படைப்பினை விதைப்பாய்
நம்பிக்கைத் தொடுப்பாய் தொடுத்தவன்
தமிழின் இழைதனில் இழைய
இளைய தலைமுறை வடத்தினை வலிந்து
வளைந்து இயைந்து இசைந்து
இயல்பாய் வளமாய் வாழ்வாய். கலந்தவன்
உயிர் மூச்சின் ஆளுமை உராய்ந்து செப்பி
முயன்றே எழுந்திடமுழுக்கரம் கொடுத்தவன்
அழகிய மலர்களின் அணைப்பின் தந்தை
இதயம் கலந்துஇயல்புற உயர்த்தினான்
பகட்டே இல்லா பாமுகத்தந்தை
பழகிச் செலுத்திடும் பவ்யமாம் குழந்தை
பாவலன் பாரதி செல்லம்மா போலொரு
வாணி மகள் இவனது வலக்கரம் கலந்தாள்
இராகவி மகளாள்இன்முகம் கலக்க
சாதனைப்பகிர்வு. சரித்திரம் தொட்டது
உயர்ந்தவர் பலரின் உன்னத மகிழ்வினில்
உயர்வுள்ளல்கொண்டன்ன் எங்கள் ஆளுமை

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...