” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சாமினி துவாரகன்

நடுத்தர வர்க்க பரிதாபங்கள்
—————————-

கடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள்……
ஒவ்வொரு வீட்டிலும்
வயசுக்கு வந்த
பெண்கள்……

பேரம் பேசவும்
வேடிக்கை பார்க்கவும்
ஒரு தொகை கூட்டம்…..
வெள்ளை நிறத் தோலும்
கை நிறைய
சீதனமும்
தேடும் ஓர்
கூட்டம்……

விற்பனையாகாமல்
நாளைய வேடிக்கைக்காக
கடையில்
அலங்கரிக்கப்பட்ட
பொம்மைகள் ….
பொண்ணு பார்க்கும்
படலம்
நாளும் தொடர்ந்த
வண்ணமாய்
ஒவ்வொரு
வீட்டிலும்
வயசுக்கு வந்த
பெண்கள்…….

-சாமினி துவாரகன்-

Nada Mohan
Author: Nada Mohan