தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1799!

நாட்டு நடப்பு!

வீட்டு வாடகை
உயர்வோ துயரு
விழுந்தடித்து வேலை
செய்தும் தொலைந்து
போகுதே இருப்பு!

இருப்பதைப் பகிர
இல்லையே மனது
இங்கே நாட்டுக்கு
நாடு இதுவே பிழைப்பு!

பொருளின் விலை
மலையென ஏற
மிச்சப் பிடிப்பில்
எஞ்சியது ஏதுமில்லை!

கடுகதி உணவும்
கரையும் காலமும்
தொலைவில் உறவும்
தொடர்கதை ஆனது!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading