14
Jan
வியாழன் கவி -2273
மாற்றத்தின் ஒளியாய்..
ஆண்டு ஒன்றின்
அழகிய மலர்வில்
அத்தனை உளங்களில்
மாற்றத்தின் ஒளியாய்
இருளெனும் துயரது
இனி இல்லை...
14
Jan
மாற்றத்தின் ஒளியாய்..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும்
நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும்
வேற்றகத்தே வாழ்ந்திடினும்...
14
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
மாற்றத்தின் ஒளியாய்
மாற்றத்தின் வரவாய்
மாட்சிமை நிறைவாய்
மங்காத ஒளியாய்
மனதும் குளிர்வாய்
தைமகளின் நகர்வாய்
திருநாளும்விரைவாய்
ஆதவன் கொடையாய்
அகமும் ஆனந்தமாய்
பொங்கல்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1866!
நல்லை நகரில் விழாக்கோலம்..!
ஆண்டுக்கு ஒருமுறையாய்
அழகாய் விழாக்கோலம்
நல்லைக் கந்தன் எழுந்தருளும்
இரதத்தின் உலாக்காலம்
ஆழியென அலைகடலென
ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டம்
அருள் மழையில் நனைந்தேகும்..!
சீர்பூத்த ஈழத்தில்
பேர் பொறித்த ஆலயம்
அன்று தலை நகராய் மிளிர்ந்த
வரலாற்றின் சான்றாதாரம்
தாய்மொழி அரசோச்சிய
அரியணை நல்லூராய் நின்று
ஆல்போல் வேரூன்றிய
பண்பாட்டின் மூலாதாரம்…!
ஏழை பணக்காரர் பேதமை
எள்ளளவும் இன்றியதோர்
ஏற்றத் தாழ்வற்ற பண்பும்
வீற்றிருக்கும் கந்தன் வீதியில்
எங்கள் ஈகையாளன் பார்த் தீபன்
நினைவெழும் புனித நாள்
வீழ்ந்திடும் பகைமையில்
வீழாதெழும் பண்பாடும் ஈகையும்..!
சிவதர்சனி இராகவன்
13/9/2023
Author: Nada Mohan
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...