12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1757!
சுதந்திரமாமே!
நாம் பிறந்த தேசத்தில்
நல்லதொரு கொண்டாட்டம்
அதற்காய் ஒதுக்கும்
பணமும் தாராளம்!!
உணவுக்கும் வாழ்வுக்கும் தினமும்
போராட்டம்- அதில்
களவும் போதையும்
சந்ததி கெடுக்க
நாளும் கைகோர்க்கும்!!
அ நீதி எதிர்க்க
அமைந்த ஒரு கூட்டம்
அல்லல் பட்டு இன்றும்
அடிமையாய் கிடக்க!!
சுதந்திரமாமே??
பறவைக்கும் விலங்குக்கும்
உண்டுஆங்கு அது
ஆனால் மனிதருக்கு
இன்னும் எட்டாக்
கனியென தொடருதே!!
தனி மனித உளத்துக்கும்
தான் வாழ் சமூகத்துக்கும்
தன் உயிரணைய
உறவுகளுக்கும் கிட்டாத
ஏன் இன்னும்
பெண்ணெனும் பெருமைக்கும்
கைக் கெட்டாத தூரத்தில்
அந்த தந்திரம் இல்லை
இல்லை சு தந்திரம்!!
தந்திரமானவர் மட்டும்
அனுபவிக்கும் விடியலாய்
புவியில்
தங்கியோர் யாவருக்கும்
கிட்டவழி காணும் வரை
இன்னும் அடிமை கைப்
பேனாவாய் ஆங்கு
படுத்துறங்கும் சுதந்திரம்!!
சிவதர்சனி இராகவன்
2/2/2023

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...