21
May
“பள்ளிப் பருவத்திலே”
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
இறைவன் இல்லை என்ற என்றவரும்
எளியவன் உயர் சாதி என்றோரும்
பறைத்தமிழ் சிங்களம் என்றோரும்
பாகு பாடு மறந்த நவயுகம்.
என்ன இது இன்னமும் மத லெறி
இறைநெறி மறந்த மத வெறி
இந்தியா பாக்கிஸ்தான இலங்கை
எங்கனும் தொடரும் இம் மத வெறி
மத வெறி மறைய மலரட்டும்
எதிர்ப்பு அலை
இறைவன் ஒருவன் கடல் போல
எல்லா மதமும் நதிகளாக
என்பதை உணர்த்த எழுவோம் படையாக
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.