“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

இறைவன் இல்லை என்ற என்றவரும்
எளியவன் உயர் சாதி என்றோரும்
பறைத்தமிழ் சிங்களம் என்றோரும்
பாகு பாடு மறந்த நவயுகம்.

என்ன இது இன்னமும் மத லெறி
இறைநெறி மறந்த மத வெறி
இந்தியா பாக்கிஸ்தான இலங்கை
எங்கனும் தொடரும் இம் மத வெறி

மத வெறி மறைய மலரட்டும்
எதிர்ப்பு அலை
இறைவன் ஒருவன் கடல் போல
எல்லா மதமும் நதிகளாக
என்பதை உணர்த்த எழுவோம் படையாக

Nada Mohan
Author: Nada Mohan