தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

இறைவன் இல்லை என்ற என்றவரும்
எளியவன் உயர் சாதி என்றோரும்
பறைத்தமிழ் சிங்களம் என்றோரும்
பாகு பாடு மறந்த நவயுகம்.

என்ன இது இன்னமும் மத லெறி
இறைநெறி மறந்த மத வெறி
இந்தியா பாக்கிஸ்தான இலங்கை
எங்கனும் தொடரும் இம் மத வெறி

மத வெறி மறைய மலரட்டும்
எதிர்ப்பு அலை
இறைவன் ஒருவன் கடல் போல
எல்லா மதமும் நதிகளாக
என்பதை உணர்த்த எழுவோம் படையாக

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading