13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 236 —குழல் ஓசை —. மூங்கில் குழாயினிலே
மூன்று நாலு துளைக்குள்ளே
தேங்கி கிடக்கும் நல்ல ஓசை
இது தெவிட்டாப்
புல்லாங்குழல் ஓசை
ஆட்டுத் தோலாலே
அமைத்து இரு பக்கம்
கோலி மரத்தாலே
செதுக்க
கொடுக்கும் தவில்
நல்ல ஓசை.
நாத சுரம் கொடுக்கும்
நல்லோசை
தவிலுக்கு
வேத முறை
சுப நிகழ்வு யாவும்
விடாதே இக் குழல் வடிக்கும்
ஓசை
கொம்பு ,தமுக்கு என்ற
குழலாலே
இசை வடிக்கும்
எங்கள் தமிழ் மரபு
இசை கருவி
இதில்
எழும்பும் குழல் ஓசை
அருவி
குழவோசை யாழ் ஓசை
கொடுக்கும்
சிறப்போசை
மழலை பிள்ளை
கதைக்கீடு இல்லை
வள்ளுவனின்
குறள்சொல்லும் உண்மை.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...