நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

முக நூலில் தினம் ஏறும் பல நூறு காட்சி
அகத்தில் எழும் துயர் ஏழை பண நிலையை காட்டி
பல நூறு உல்லாசம் பயணங்கங்
உண்டி
படை படையாய் விடுமுறையில்
நாடுகளை சுற்றி
அகதி என்று வெளிநாடு போனோர்கள் வசதி
அடிபாட்டில் அகப்பட்டு நாட்டில் உள்ளோர் பொருமி

நாளாந்தம் வேலைக்கு போனால்தான் வாழ்வு
நாள் வேலை வாயபின்றி
வயிறு அன்று காய்வை
நாள் கோள்கள் மாறுவது
மனிதருக்கு பொதுவில்
நமக்கு மட்டும் ஏன் வெள்ளி
திசை விடியா வாழ்வு

Nada Mohan
Author: Nada Mohan