நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

கலவரம்
±+++====÷÷÷÷÷__<<

கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே
கலவரம்

கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே
கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே

பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம்

கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான்

காலம் செய்த கோலமோ கலவரங்கள்

தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா

கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு
கைமாற்ற முடியாமல்
கலவரமே

என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ

திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம்
இதுதானோ

கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே
கடமைகள் செய்யாது
கல கலப்பு செய்கின்றான்களே

வருடமது கடந்து போனாலும்

வாழ்வுகளிலே கலவரம்
போகாதோ

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan