புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நீரழிவு
<<<<<<<<<
வானத்தில் சண்டைகள் ஆரம்பித்தன
வளைந்து நெளிந்து மின்னல் அவள் தாக்கினாள்

இடியோசை காதில் பயங்கரத்தைக் பயங்கரமாய் கொடுத்தது
இளமையான தென்றல்
பேசாது மௌனமாகியது

வென்முகில் கூட்டம் பயந்து ஒதுங்கியது
காரிருளோ பகலையே இரவாக்கிநின்றது
சோவென்ற இரச்சலுடன் மழையோ மண்ணிலே. பரவியது
கொழும்புப்பட்டண சுற்றுக்கிராமம் நீரினால் சீரழிவுவானதே

மிதப்புக்கள் கட்டி மனிதர்பயணங்கள்
உயர்நிலம் நோக்கிமனிதர்கள் பயணம்

நீரின்றி இவ்வுலகு இல்லையாம்

நீரழிவு வந்தாலும் இடமும்இடமுமில்லையே

நீரழிவும் நீர் இழிவும் நிம்மதியை நிலைகுலையவைக்கும்

கட்டுடல் மெலியும் கலையம்சம் குலையும்
மணகுடிசையழியும் மண்சரிவு நிகழும்

நீரழிவும் நீர் இழிவும்
ஒன்றுதானே

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍✍✍✍✍🐍🦀🐚🐚🐚🐚

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading