26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவரூபன் சர்வேஸ்வரி
நீரழிவு
<<<<<<<<<
வானத்தில் சண்டைகள் ஆரம்பித்தன
வளைந்து நெளிந்து மின்னல் அவள் தாக்கினாள்
இடியோசை காதில் பயங்கரத்தைக் பயங்கரமாய் கொடுத்தது
இளமையான தென்றல்
பேசாது மௌனமாகியது
வென்முகில் கூட்டம் பயந்து ஒதுங்கியது
காரிருளோ பகலையே இரவாக்கிநின்றது
சோவென்ற இரச்சலுடன் மழையோ மண்ணிலே. பரவியது
கொழும்புப்பட்டண சுற்றுக்கிராமம் நீரினால் சீரழிவுவானதே
மிதப்புக்கள் கட்டி மனிதர்பயணங்கள்
உயர்நிலம் நோக்கிமனிதர்கள் பயணம்
நீரின்றி இவ்வுலகு இல்லையாம்
நீரழிவு வந்தாலும் இடமும்இடமுமில்லையே
நீரழிவும் நீர் இழிவும் நிம்மதியை நிலைகுலையவைக்கும்
கட்டுடல் மெலியும் கலையம்சம் குலையும்
மணகுடிசையழியும் மண்சரிவு நிகழும்
நீரழிவும் நீர் இழிவும்
ஒன்றுதானே
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍✍✍✍✍🐍🦀🐚🐚🐚🐚

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...