மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெண்மையைப் போற்றுவோம்
<<<<<<<<<<<<<<<<<<<

பொம்மைபோல் வாழ்ந்தவள் பெண்மையை உணர்ந்தவள்

தாரத்தில் வந்தவள் தாயென நிற்பவள்
தாகத்தைத் தீர்ப்பவள் தளராமல் இருப்பவள்
தீரமாய் நின்றுமே துணிவுடன் சுமப்பவள்
வாழ்விலே நிறைமதி வகுத்துமே கொள்பவள்
தாழ்வின்றிக் குடும்பத்தை தலைநிமிர வைப்பவள்

சிக்கனம் காட்டியே கோட்டையும் கட்டுவாள்

பெண்மையின் பேறே பொறுமையின் நாயகி
குலங்காக்கும் குலமகள் குணத்திலே பூமகள்
சீலமதில் அவளும் சிறந்த தாயுமே

போடாதம்பி பெண்மையை உணராமல்
வாடாகளத்தில் வாதிட்டுப் பார்ப்போம்
உண்ணையும் தந்தவள்
தாயென்னும் கோயிலடா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading