11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
சிவரூபன் சர்வேஸ்வரி
பனிப்பூ
ஃஃஃஃஃ
பனிவிழும் மழைத்துளியாய் காலத்தில் துளிரும் //
கனிவிழும் மரச்சோலை பூத்துமே காய்க்கவும் //
அலைமேவும் நிலமையும் அகன்றே போகுமே //
இனிமையும் கூடியே குளிர்மையும் கொட்டட்டும் //
தனிவழி இல்லையே தளராது பயணிக்க //
துணிவுதான் பிறக்கட்டும் துள்ளியே எழுந்திடுவாய் //
மலர்வுதான் மானிலம் மாண்புடன் சிறக்கட்டும் //
வீம்புமோ இல்லாது விடியலை நோக்கட்டும் //
கூம்பியது காணும் கரம்கூப்ப நீயெழுவாய் //
உயிர்பூ உன்னிடம் உகந்தது ஏற்றிடு //
வார்ப்பு ஒன்று இறைவன் வகுத்தது //
வரம்பு மீறாதே வரமுறையில் உள்ளது //
வேணாம் வீறாப்பு வெகுமதியாய் எழுவாய் //
தருவது பனிப்பூ எங்குமே பொழியுமே //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...