11
Feb
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து
குழந்தையின் முகத்தை பார்ப்பாள்
பிரசவித்த வேதனையும் மறப்பாள்
உதிரத்தை பாலாக்கி ஊட்டி...
11
Feb
உயிரான உயிரே
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம்...
11
Feb
உயிரான உயிரே
-
By
- 0 comments
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப்...
சிவரூபன் சர்வேஸ்வரி
விடுமுறை வந்தாலே
இன்பம் கொழிக்கும் -சுகமான
இனிமை பொங்கும் -நாம்
கூடி மகிழ்வோம் என்று -ஒரு
குதூகலம் கொஞ்சம்
வீட்டில் நின்றாலே -மனம்
நிறைவு தானுமுண்டு-
விடுமுறை வந்தாலே-
இங்கு
மனம் குளிர்மையுண்டு
வேலை பளுக்கள்- அங்கு
விரைவாய் மறையும்
விருந்தினர் வருகையே- எம்
மனநிறைவைத் தரும் கொண்டாட்டம் என்று -கை
கொட்டி நிற்பார்
திண்டாட்டம் வராது -எமக்கு விடுமுறை வந்தாலே
காலை கதிரவன் கண் விழித்தால் போல்
காசினி எங்கும் இருள் நீங்கியது போல்
பவளமல்லி பூத்துக் குலுங்கியது போல்
விடுமுறை வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...