புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

விடுமுறை வந்தாலே

இன்பம் கொழிக்கும் -சுகமான
இனிமை பொங்கும் -நாம்
கூடி மகிழ்வோம் என்று -ஒரு
குதூகலம் கொஞ்சம்
வீட்டில் நின்றாலே -மனம்
நிறைவு தானுமுண்டு-

விடுமுறை வந்தாலே-
இங்கு
மனம் குளிர்மையுண்டு
வேலை பளுக்கள்- அங்கு
விரைவாய் மறையும்
விருந்தினர் வருகையே- எம்
மனநிறைவைத் தரும் கொண்டாட்டம் என்று -கை
கொட்டி நிற்பார்
திண்டாட்டம் வராது -எமக்கு விடுமுறை வந்தாலே

காலை கதிரவன் கண் விழித்தால் போல்
காசினி எங்கும் இருள் நீங்கியது போல்
பவளமல்லி பூத்துக் குலுங்கியது போல்
விடுமுறை வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading