21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_157
“கோடை காலம்”
பகலவன் வருகை
பார்வைக்கு மிக அழகு
பசுமையை
நிறைந்த பூமி
பாலரின் பரபரப்பு!
கோடையை கண்டு
கொண்டாடும் வாழை
வாசல் முன்பு
நின்று
வரவேற்பு கூறுது!
வீட்டு தோட்டமது
விதம் விதமாய்
நாற்று நடுகை
கத்தரி மிளகாய் கீரை
பாகல் பயிற்றை!
வெங்காயம்
விருப்பப்பட்டு நாட்டி
வெங்காய பூ
வறுத்தாச்சு
அறுவடையும்
செய்தாச்சு!
கோடை வெயில் ஒருபுறம்
கொட்டும் மழை மறுபுறம்
கொண்டாட்ட திருவிழா
கோலாகல பெருவிழா!
பூக்களின் மலர்வு
பாக்கவும் அழகு
முற்றத்து வெயில்
முதுகில சுடுகிது!
நீண்ட பகல் பொழுது
நித்தம் நடைபோட்டு
பசுமையை பார்த்து
பலகதை பேசி மகிழ்ந்து !
இப்படி தொடர்ந்தால்
எப்படி இருக்கும் என
கனவு காண்கின்றேன் .
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
03.08.24
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...