07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_157
“கோடை காலம்”
பகலவன் வருகை
பார்வைக்கு மிக அழகு
பசுமையை
நிறைந்த பூமி
பாலரின் பரபரப்பு!
கோடையை கண்டு
கொண்டாடும் வாழை
வாசல் முன்பு
நின்று
வரவேற்பு கூறுது!
வீட்டு தோட்டமது
விதம் விதமாய்
நாற்று நடுகை
கத்தரி மிளகாய் கீரை
பாகல் பயிற்றை!
வெங்காயம்
விருப்பப்பட்டு நாட்டி
வெங்காய பூ
வறுத்தாச்சு
அறுவடையும்
செய்தாச்சு!
கோடை வெயில் ஒருபுறம்
கொட்டும் மழை மறுபுறம்
கொண்டாட்ட திருவிழா
கோலாகல பெருவிழா!
பூக்களின் மலர்வு
பாக்கவும் அழகு
முற்றத்து வெயில்
முதுகில சுடுகிது!
நீண்ட பகல் பொழுது
நித்தம் நடைபோட்டு
பசுமையை பார்த்து
பலகதை பேசி மகிழ்ந்து !
இப்படி தொடர்ந்தால்
எப்படி இருக்கும் என
கனவு காண்கின்றேன் .
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
03.08.24
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...