“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_166

“சலவை”
வெள்ளை
உடை அணிபவரை
வெண்பனியாய்
வெண்மை படுத்தும்
சலவை இயந்திரம்!

விதம் விதமாய்
சலவை இயந்திரம்
இலகுவாக்கி
இன்பம் தந்திடும்!

தூய்மை துப்பரவு
நீரில் அலசல் பிலசல்
அழுக்கு உடை சுத்தம்
அதில் வரும்
சத்தம்!

உலர்த்தும்
மின்னியந்திரம் உறவைக்க
மருந்து
விதம் விதமாய் வந்து
சலவையை
இலகு வாக்கி தந்ததே தந்திரம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
27.10.24

Nada Mohan
Author: Nada Mohan