” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_166

“சலவை”
வெள்ளை
உடை அணிபவரை
வெண்பனியாய்
வெண்மை படுத்தும்
சலவை இயந்திரம்!

விதம் விதமாய்
சலவை இயந்திரம்
இலகுவாக்கி
இன்பம் தந்திடும்!

தூய்மை துப்பரவு
நீரில் அலசல் பிலசல்
அழுக்கு உடை சுத்தம்
அதில் வரும்
சத்தம்!

உலர்த்தும்
மின்னியந்திரம் உறவைக்க
மருந்து
விதம் விதமாய் வந்து
சலவையை
இலகு வாக்கி தந்ததே தந்திரம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
27.10.24

Nada Mohan
Author: Nada Mohan