நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 95

“நிட்சயதார்த்தம்”

மணமகன் மணமகளை
புகைப்படத்திலோ நேரிலோ பார்த்து
ஜதகமும் பொருந்தும் பட்சத்தில்

இரு வீட்டாரும்
இணைந்து
கொழுக்கட்டை மாற்றி
விருந்து ஓம்பல் நடைபெறும்

இரு வீட்டாரின்
சம்மதத்துடன்
உற்றவர் உறவுகள் முன்னிலையில் தட்டுமாற்றி
நிட்சயதார்த்தம்
நடைபெறும்

மணபெண் மணமகன்
இருவருக்கும் இல்வாழ்வில்
விருப்பு கொண்டு
திருமணம் வரை
உறுதிப்பாடு மாறாமல் இருக்க
செய்யும் சடங்கே
நிட்சயதார்த்தம்!

Nada Mohan
Author: Nada Mohan