பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் _173

“இதயம்”

இதயமே என்
இதயமே
எம்மை இயங்க வைக்கும் இதயமே
முச்சுக்கு நீயே முன்னுரை
பேச்சுக்கு நீயே பெருந்தகை!

ஒரு நிமிடம்
நீ துடிக்க மறுத்தால்
நான் இல்லை
உனை நான்
கவனிக்க மறுத்தால் நீ இல்லை!

உன் சேவை
பெரும் சேவை
பெருமிதம்
கொள்கிறேன் பேர் அன்புடன்!

இதயத்தின்
வழியாக
இரத்த ஓட்டத்தை
ஓழுங்கு படுத்தி
இதய வால்புக்கு
முக்கிய பங்கு இங்கு!

உணவை மருந்தாக்கு
உடல் பயிற்சியை விருந்தாக்கு
உடல் எடையை குறைத்திடு
ஊக்கத்தை கைவிடாதே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
15.12.24

Nada Mohan
Author: Nada Mohan