சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_175

“சிறுமை கண்டு பொங்குவாய்”
புத்தம் புதிய
ஆண்டு புதிதாய் மலர்ந்தது
புதுமைகள்
பிறந்திட
சிறுமைகள் விலகிட
பெருமைகள்
பொங்கிட!

தாய் தந்தையை மதிக்காது
சேய்யை மிதிப்பது
செய்நன்றி கடனை மனதில் புதைப்பதும்!

அதிர்ச்சியாம் அதில் உயர்ச்சியாயாம்
உச்சம் பெற்ற ஊஞ்சலாட்டம் ஊரெல்லாம்
தேரோட்டம்!

பள்ளி செல்லும் சிறுமி
பாதகர் செயலுக்கு நடுங்கி
பள்ளி தோழிகள் இணைந்து
பள்ளி செல்ல முடியல்லயே
பாதகர் செயல் கண்டு பொங்குது மனது
ஏங்குது இளசு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
18.01.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading