19
Jun
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
கவி இலக்கம்_99
“நாதம் ”
கோயில் மணி ஓசை
தந்திடும் நாதம்
குருவியின் இசையில் இசைந்திடும் மனம்
குயிலின் பாடலில் இசைந்திடும் காது
குழந்தையின்
சிரிப்பில் வந்ததே தந்ததே இன்பம்
என்னவள் இளையவள்
சினன்னவள்
சலங்கையில்
வந்ததே ஓசை
தட்டுகளி தட்டில் வந்து
முட்டிடும் நாதம்
ஆடல் கலையில்
ஆனந்த இன்பம்
ஆடலுடன் பாடலை கேட்டு
சுவைப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
பாடலுக்கு பக்க
வாத்தியம் தந்ததே நாதம்
பார்ப்பதற்கு
மகிழ்வு தருமே
ஆனந்த நாதம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.