12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 102
“நீர்க்குமுழி”
நீர்க்குமுழி போல் வாழ்வு
நிலையற்றது என மனமோ
எள்ளளவும் எண்ணாது
கொண்ட கொள்கையென
தன்கையே தனக்கு துணை
தன்னம்பிக்கையுடன் உழைத்து
தரணியில் தலை நிமிர்ந்து
ஈகையுடன் ஈதலுடன்
வாழ்வதே வானுயர்வு
வானத்து தாரகை
நீரை சொட்டன சொட்ட
குளமதுவோ நிரம்பி வழிய
ஆறு பெருக்கெடுத்து
தண்ணீர் கடலை சென்றடையுமே
சிந்திய நீரில் நனைந்த பயிர்
கொடிகள்
சில்லென சிலித்து நிக்க
மனமது மகிழ்ந்திடுமே
நன்றி
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...