26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் __103
“தவிப்பு ”
முள்ளியில் நடந்த
மும்முனை போரில்
முழுவதுமாய் அழிந்தது
எம் இனம்
ஒன்றா இரண்டா சொல்வதுக்கு
என் சகோதரி
ஆனந்தபுர சமரில்
வீரமரணம் அடைந்தாள்
மைத்துணர் காணாமல் ஆக்கப்பட்டார்!
தவித்து நின்றோம்
வெள்ளை கொடியுடன் சென்ற சமாதான புறாக்கள் இற்றவரை ஏதும் அறியாமை தவிப்பு
அக்காவின் குழந்தை
அம்மாவின் முகம் மறந்து போச்சு
அப்பாவின் நிழல் கூட தெரியாது
பெரிய தாயின்
அரவணைப்பில் பூவாய் பூத்து
காயாய் கனிந்து
மரமாக செழித்து நிற்கின்றாள்
பெரியம்மாவை
அம்மா என நினைத்து வாழும்
சின்னவளால்
என்னவளால் தவிப்பு!!
தவிப்பின் மேல்
தவிப்பில் நாம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...