10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் ____68
” உறவு என்பது எதுவரை எதுவரை”
உறவு இருக்கும் வரை
அன்பு கொடுக்கும் வரை
பண்பு பழகும் வரை
பாசம் உள்ள வரை
ஆடி பாடி மகிழ்வோம்
ஆற்றல் உடன் நடப்போம்
அச்சம் இன்றி வாழ்வோம்
அயலவர்ருடன் கூடி திரிவோம்!!
ஓடி ஆடி நடப்போம்
ஓய்ந்து இருக்க
மாட்டோம்
ஓய்வு எடுக்க மறுப்பம்
ஒற்றுமையாய்
வாழ்வோம்!!
நோய் என்று வந்தால்
நொந்து போவோமே
அடுத்தவருடன்
பகிர்வு
மனதை போட்டு குழப்பு
மண்டையை போட்டு உடைப்பு
நொந்து நூலாய் போவோமே
நோய்க்கு ஏது மருந்து!!
விதியா சதியா
மதியா
சாட்டு போக்கா!!
நன்றி
வணக்கம்

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...