18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
சிவா சிவதர்சன்
வாரம் 210
*”ஊக்கி”*
*”ஊக்கமது கைவிடேல்”* எனக்கூறும் ஔவையின் அனுபவம்
ஊக்கமதை எனக்குள் வளர்த்த ஊக்கியாம் அன்னையேஎன்உலகம்
அறிவை வளர்த்து ஊக்கத்தையும் வளர்த்ததாயவள்
நம்பகமான ஊக்கியின் துணையால் என்வெற்றி நிச்சயம்
எங்கள் வீடுகளில் கொண்டாட்டம் மது அரக்கனும்பிரசன்னம்
புகைமண்டலமும் மதுநெடியும் மனித மனநலத்தின் அஸ்தமனம்
மனித சிந்தனையின் அளவியல்பதிவுகளே தத்துவம்
தீயன பார்ப்பதுவும் கேட்பதுவும் பழகுவதும் தீமையேபயக்கும்
நல்லதுகெட்டது பேதம் புரிந்து உணரவைத்தது அன்னையெனும்தெய்வம்
ஊக்கமும் ஆக்கமும் தந்து மனநிறைவைவழங்கிய பெண்களின்திலகம்
பெற்றதாயே ஊக்கியாக உதவும்வேளை வெற்றிநிச்சயம்
காலமறிந்து கருமமாற்ற உடனிருந்து கண்காணித்து ஊக்குவிக்கும்தாயவள் சுயநலமேஅற்ற உண்மையான ஊக்கி!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...