10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவா சிவதர்சன்
வாரம் 230
“தலையீடு”
நன்மைகள்அருகி தீமைகள்மேலோங்க தலையீட்டும் பராசக்தியே
தவறானதலையீடுகளை இல்லாமலாக்கிடுவாய்
அன்னையே!
அறிவானபெற்றார்,நல்லாசான்,நல்ல நண்பர் அமைந்திடவைப்பாய்.
சொந்தங்கள் பெருகி துன்பங்கள் அகல சொல்லாமலே தலையீடுவாயே
பிறர்விடயத்தில் தலையிடுதல் சிலருக்கோ பொழுதுபோக்கு
தவறாயினும் தலையிட்டு வழிகாட்டல் உயர்குலப்பண்பதுவாம்
மாணவப்பருவத்து மாண்புடை நண்பர் சேர்க்கை வாழ்நாளை மகிழ்வூட்டும்
தவறானநட்பிலும், அரசியல் தொழிலிலும் அடிக்கடி தலையீடுகள்
ஆராயாமல் காலை விட்டவன் ஆபத்தில் சிக்குவது உறுதி
தளர்ந்து போன தாய் தந்தையர்கு தினமும் தனையரின் தலையீடு
பிறந்த மனிதனுக்கோ ஆயுள்வரை தலையீடு
நன்மை பயப்பதும் நாசம் விளைவிப்பதும் அவர் அவர் தலை எழுத்து.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...