13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 28-04-2022
ஆக்கம் – 38
வேண்டும் வலிமை
அகக் கண் கொண்டு உலகைப் பார்க்கும்
அபூர்வ குழந்தைகள்
அன்பிற்கும் அரவணைப்பிற்கும்
ஏங்கித்தவிக்கும் குழந்தைகள்
காலம் முழுவதும் குழந்தை உள்ளத்தோடு
வாழும் குழந்தைகள்
நுண்ணறிவும் பன்முகத் திறமைகளும்
தன்னகத்தே கொண்ட குழந்தைகள்
சிறப்புக் குழந்தைகள் சீருடன் வாழவழி உருவாக்கவேண்டும்
சமூகமும் விழிப்புணர்வுடன் உதவ முன்வரவேண்டும்
வறுமையும் தனிமையம் நீங்கி நலமுடன் வாழ வேண்டும்
மேன்மையுடன் வாழ்தற்கு மனவலிமை பெற்றிடல் வேண்டும்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
25-04-2022

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...