29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 28-04-2022
ஆக்கம் – 38
வேண்டும் வலிமை
அகக் கண் கொண்டு உலகைப் பார்க்கும்
அபூர்வ குழந்தைகள்
அன்பிற்கும் அரவணைப்பிற்கும்
ஏங்கித்தவிக்கும் குழந்தைகள்
காலம் முழுவதும் குழந்தை உள்ளத்தோடு
வாழும் குழந்தைகள்
நுண்ணறிவும் பன்முகத் திறமைகளும்
தன்னகத்தே கொண்ட குழந்தைகள்
சிறப்புக் குழந்தைகள் சீருடன் வாழவழி உருவாக்கவேண்டும்
சமூகமும் விழிப்புணர்வுடன் உதவ முன்வரவேண்டும்
வறுமையும் தனிமையம் நீங்கி நலமுடன் வாழ வேண்டும்
மேன்மையுடன் வாழ்தற்கு மனவலிமை பெற்றிடல் வேண்டும்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
25-04-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...