பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி

சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே உலர்ந்தாலும்
ரோசாப்பூ வாசமுள்ளது

கூற்று எனும் பேச்சிலே
புலரும் பூக்கள் மட்டும்
வாய் நாறப் பொய்யும்
பிரட்டும் கூசாது உளற

வாய் பிதற்றும் பொய்யில்
உண்மை எதுவென்று
சொல்பவர்க்குத் தெரிந்தும்
பேய் மனம் ஏதேதோ
ஆதாயம் தேடுகிறது

கேட்பவர் காதில் பூச் சுற்றிப்
பழகிப் போனது அதுவோ
காலம் கடந்து கோலம்
கரைந்திடப் புழுகு வெடி
சுக்கல் சுக்கலாகிடுமே .

ராணி சம்பந்தர் ஜேர்மனி

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading