பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர் பணியில்
வயல் தொழிலுக்கு ஓடுகையில்
வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி
சோம்பல் அகன்றோர்க்கு பெரும் நிதி
உழைப்பில்லையேல் உயர்வில்லை
உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது
உழைப்பவர்கள் இருப்பதால்தான்
வயிறு நிறைவும் உலகமும் உயருது
உழைப்பு வீணாகி போவதில்லைஉழைப்பி

செய்யும் தொழில் எதுவாயினும்
உண்மை நேர்மை ஏற்றம் பெறுமே
உழைப்பின் மகத்துவம் உணர்வோம்
சாதனை படைத்து வளம் பெறுவோம்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading