சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர் பணியில்
வயல் தொழிலுக்கு ஓடுகையில்
வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி
சோம்பல் அகன்றோர்க்கு பெரும் நிதி
உழைப்பில்லையேல் உயர்வில்லை
உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது
உழைப்பவர்கள் இருப்பதால்தான்
வயிறு நிறைவும் உலகமும் உயருது
உழைப்பு வீணாகி போவதில்லைஉழைப்பி

செய்யும் தொழில் எதுவாயினும்
உண்மை நேர்மை ஏற்றம் பெறுமே
உழைப்பின் மகத்துவம் உணர்வோம்
சாதனை படைத்து வளம் பெறுவோம்

Jeya Nadesan
Author: Jeya Nadesan