“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

வெற்றி பயணம்

வெற்றிப் பயணம்
இன்று
வீறுநடை பயிலு
மன்று
பற்றிய கொடியே
நன்று
பயணத் தடையே வென்று

பட்ட பாடு
அன்று
படித்த ஆட்சி
என்று
பலரும் சொல்ல மென்று
பக்க பலமாய்
நின்று

வெறும் வாயை
தின்று
வெட்டிப் பேச்சு கொன்று
வேள்வி தீயை
வென்று
வெற்றி வாகை
கன்று

போதை ஆட்டம்
இன்று
போட்ட சட்டம்
நன்று
போகும் பாதை
வென்று
போற்றும் உள்ளப் பண்பு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan