கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

கறிவேப்பிலை

நாட்டில் வளரும் கறிவேப்பிலை
நாவுக்கு ருசியை கூட்டிக் கொடுக்கும்
மூக்கால் வாசணை இழுக்கத் தூண்டும்
உழுந்து வடையும்
தோசை சம்பலும் வாசனை ஏற்றும்
இவன் இன்றேல் கறியே
நாறும்
முடியை கருமை ஆக்கும்
முடிக்கு சாயம் பூசக் காலம்
கடத்தும்
உடலினை உறுதி ஆக்கும்
இந்நாட்டுக் நாட்டு கறிவேப்பிலை
குளிர் ஏறி ஏங்கித் தவிக்குதே

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan