30
Apr
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
30
Apr
Jeya Nadesan May Thienam-222
மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி...
30
Apr
மே தினமே மேதினியில் (712)
செல்வி நித்தியானந்தன்
மே தினமே மேதினியில்
மேதினியில் மெல்லவே வந்திடுவாய்
மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர்...
ஜெயம் தங்கராஜா
கவி 656
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
சிந்திக்கச் சிந்திக்க முத்துமுத்தாக கொட்டிவிடும்
சந்திக்கும் போதெல்லாம் அமுதமுது ஊட்டிவிடும்
மந்திரமாய் உச்சரிக்க புகழும் எட்டிவிடும்
தந்தே பேரறிவை விலாசம் இட்டுவிடும்
எழுத எழுத ஊற்றாகும் எண்ணங்கள்
பழுதுபடாது கொண்ட சிந்தையின் வண்ணங்கள்
உழுதுகொண்டு மனதை பண்படுத்த ஏராகும்
வழுக்கிவிழா கலாசாரத்தைத் தாங்கும் வேராகும்
நிலத்திலே பார்த்தது புலத்திலும் பூத்தது
அலங்காரம் கூட்டியே அழகையும் சேர்த்தது
இலக்கணம் ஆக்கத்தின் மூச்சென ஆக
இலக்கியம் உருவென சேர்ந்துமே போக
தாளும் பேனாவும் எடுக்காது விடுப்புக்கள்
நாளும் நாளும் ஓயாதே படைப்புகள்
நீளும் பயணத்தில் நீக்கியே தடைகள்
வாழும் வாழ்க்கைக்கும் கிடைத்தன விடைகள்
ஜெயம்
06-0602023

Author: Nada Mohan
29
Apr
வசந்தா ஜெகதீசன்
அலை...
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை...
28
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...
28
Apr
அலை-71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...