20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
குருதிப்புணல்
கொத்துக் கொத்தாக நிலம்தெரியாது சடலங்கள்
குற்றுயிரோடு அவற்றிற்கிடையில் அனுங்கும் உடலங்கள்
காப்பாற்ற வந்தவரும் வீழ்கின்றார் குண்டடிபட்டு
கேட்பார் யாருமற்ற ஓரினமகக் கைவிடப்பட்டு
பேரழிவை ஏற்படுத்தியே ஓணாய்கள் கோசம்
கோரமுகங்கொண்ட அரக்கர்கள் செய்தாரே நாசம்
கழுகுகள் பசிக்கு குஞ்சுகளும் இரையாகிப்போயின
அழுதாலும் கதறினாலும் இயலாநிலை ஆயின
அப்பாவித் தமிழரை அழிப்பதுதான் வீரமா
இப்பாரும் பார்த்தும்பார்க்காது ஒதுங்கியதே ஓரமா
கேட்டுக்கேள்வின்றியே அநியாயம் எல்லை மீறியது
காட்டுமிராண்டிகளின் நோக்கம் நினைத்தபடி அரங்கேறியது
உலகம் எதற்காக மவுணம் காத்தது
விலகியே நின்று வேடிக்கையும் பாத்தது
அந்த இறைவனுக்குக்கூட இரங்கவில்லை மனம்
இந்த கொடூரங்களை மறந்திடுமா இனம்
ஜெயம்
10-05-2024

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...