26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
ஜெயம் தங்கராஜா
சசிச
குருதிப்புணல்
கொத்துக் கொத்தாக நிலம்தெரியாது சடலங்கள்
குற்றுயிரோடு அவற்றிற்கிடையில் அனுங்கும் உடலங்கள்
காப்பாற்ற வந்தவரும் வீழ்கின்றார் குண்டடிபட்டு
கேட்பார் யாருமற்ற ஓரினமகக் கைவிடப்பட்டு
பேரழிவை ஏற்படுத்தியே ஓணாய்கள் கோசம்
கோரமுகங்கொண்ட அரக்கர்கள் செய்தாரே நாசம்
கழுகுகள் பசிக்கு குஞ்சுகளும் இரையாகிப்போயின
அழுதாலும் கதறினாலும் இயலாநிலை ஆயின
அப்பாவித் தமிழரை அழிப்பதுதான் வீரமா
இப்பாரும் பார்த்தும்பார்க்காது ஒதுங்கியதே ஓரமா
கேட்டுக்கேள்வின்றியே அநியாயம் எல்லை மீறியது
காட்டுமிராண்டிகளின் நோக்கம் நினைத்தபடி அரங்கேறியது
உலகம் எதற்காக மவுணம் காத்தது
விலகியே நின்று வேடிக்கையும் பாத்தது
அந்த இறைவனுக்குக்கூட இரங்கவில்லை மனம்
இந்த கொடூரங்களை மறந்திடுமா இனம்
ஜெயம்
10-05-2024

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...