29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெயம் தங்கராஜா
பூக்கும் புத்தாண்டு
பூத்தது புத்தம்புதிய புத்தாண்டு
சேர்ந்தது புதுக்கோலம் பூண்டு
வேண்டாமே இனிமேலும் சந்தேகம்
தோன்றிடும் வாழ்க்கையில் சந்தோசம்
சோகங்கள் மனம்விட்டு தொலையும்
மேகங்கள் அவைபோன்றே கலையும்
நினைத்ததை அடைந்திடும் பேறும்
மனைவந்து அழகாகச் சேரும்
மாற்றங்கள் தினத்திற்குள் பிறக்கும்
ஏற்றத்தின் கதவுகள் திறக்கும்
ஜொலிக்கும் வாழ்க்கை ஊருக்குள்
செழிக்கும் புகழும் பேருக்குள்
நல்லதின் துவக்கமே இதுவாக
இல்லத்தின் குதூகலமும் தெளிவாக
புன்னகை சேர்த்திடும் புத்தாண்டு
மன்னிலே வந்தது வெற்றியாண்டு
வாழ்க்கையை கொண்டாடும் தொடக்கம்
ஏழ்மையை கட்டாயம் முடக்கும்
விரும்பியதெல்லாம் விரைந்துமே கிடைக்கும்
நிரம்பியே நிம்மதி மனதினைப்படைக்கும்
மதங்களற்ற மாதம் பிறக்கட்டும்
சிதைந்து சாதிகள் இறக்கட்டும்
திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்
மங்காது மகிழ்ச்சி தங்கட்டும்
ஜெயம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...