10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயம் தங்கராஜா
போட்டதே முளைக்கின்றது
மீள முடியாத நிலையில் இலங்கை
ஆளமுடியாதவரால் அடைய முடியாது இலக்கை
கடன்வாங்கி செய்துகொண்ட இனவொழிப்பு யுத்தம்
உடன்பட்டுக் கொண்டோரும் போடுகின்றாரின்று சத்தம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கொன்றுகுவித்து மகிழ்ந்தோரும் அடைந்தார்களந்த நிலையும்
தற்சார்பு கொள்கையினைப் புறந்தள்ளியவர் அன்று
உற்பத்தியை உதறியதால் அனுபவிக்கின்றார் இன்று
உண்மையை உணரவே வந்தது காலம்
வன்மத்தைப் போக்கினால் ஒற்றுமை மூழும்
பிரிவினையைக் காட்டியதால் நாடேயின்று குட்டிச்சுவர்
புரிந்துகொண்டால் கோடிநன்மை
புரிந்துகொள்வோர் யார்தானெவர்
ஜெயம்
20-06-2022

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...