10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயம் தங்கராஜா
வாழ்வின் கூத்து
அழுது பயனில்லை நடப்பது நடந்தேறும்
தொழுதும் பலனில்லை இல்லையிங்கு ஒருபேறும்
எழுதப்பட்ட விதிப்படியே சேர்வதெல்லாம் சேரும்
அழுகிவிடும் செடியதுவும் பழுதுபட வேரும்
ஒழிகின்ற பிறவியிது அறிந்துவிடு நெஞ்சே
அழிந்துவிடும் தீயினிலே அலையுமிந்த பஞ்சே
மண்கொண்ட உறவுமது உண்மையெனத் தெரியும்
கண்மாயம் செய்ததென பின்நாளில் புரியும்
இன்பத்தை தேடித்தேடி அலையுமிந்த தேகம்
துன்பத்தின் பிடியினிலே சிக்கியும்தான் நோகும்
மெய் வாழ்வென நம்பி விரும்பிய யாரும்
பொய்யாகிட கலங்கி புலம்பியழ நேரும்
ஜெயம்
30-07-2022

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...