10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயம் தங்கராஜா
இதுதான் வாழ்க்கை
மனிதத்தை மனதினால் பிழிந்து
புனிதத்தை செயலினில் பொழிந்து
வாழ்க்கையை வாழ்ந்திடின் நன்மை
வாழ்த்துவார் இறைவனும் உண்மை
உலகமது ஆண்டவன் வீடு
அழகான மண்தேசம் பாரு
விளைகின்ற நொடியெல்லாம் பொன்னாகுமே
முளைக்கின்ற விதைதாங்கும் மண்ணாகுமே
பாசத்தை தரிக்கின்ற களமல்லவா
நேசத்துள் கரைகின்ற நிலமல்லவா
பந்தமே பாரின் எண்திக்கும்
சொந்தமாய்ப் பாரின் அது சொர்க்கம்
இருப்பதோ கொஞ்சக் காலம்
கரைந்திடும் மண்ணின் கோலம்
இதுவரை எப்படியோ இருக்கட்டும்
புதுநாட்கள் நற்செயலால் சிறக்கட்டும்
ஜெயம்
16/08/2022

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...