06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ஜெயம் தங்கராஜா
சசிச
எண்ணம்
உள்ளத்தில் நினைக்கின்ற எண்ணம்
உள்ளதாய் வாழ்க்கையின் வண்ணம்
மனதை சரியாக பார்த்தபடி
தினமும் ஏறிடு வாழ்க்கைப்படி
எண்ணற்ற அழகிய தத்துவம்
கொண்டதாய் வாழ்க்கைப் புத்தகம்
நேர்மறை எண்ணத்துடனான பயணம்
பாரில் அடைந்துவிடும் பயனும்
அனுதினமும் ஓடிவிடும் ஓடம்
அனுபவத்தைக் கற்பித்தே ஓடும்
நேர்மறையாய் இருந்துவிட்டால் எண்ணம்
யாரெனினும் மகிழ்ச்சியதே திண்ணம்
உயரத்தில் இருக்கையிலே தெரியாது
துயரப்படாது மனிதரை புரியாது
சிந்தை வேண்டுமிங்கு தெளிவாக
தந்துவிடும் நாளை எழிலாக
எண்ணம்தான் வாழ்க்கையைக் கட்டுகின்றது
பண்பட்டால் இன்பத்தைச் சொட்டுகின்றது
வேண்டாத எண்ணங்களை அகற்றிவிடு
வேண்டியதை மனதிற்கு புகட்டிவிடு
ஜெயம்
11/09/2022
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...