13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
ஜெயம் தங்கராஜா
சசிச
மழைநீர்
மரம் இலை துளிர்விட உணவாக மழைநீர்
உரம் அதை வீணாக்காது மனிதா சேர்த்திடப்பார்
பூமி பூத்திட துள்ளி வருகின்றதே துளித்துளியாய்
சாமி அதுவென கொண்டாடி மகிழ்ந்திடு வழிவழியாய்
புல்லுக்கும் நெல்லுக்கும் பாலூட்ட விண்ணின்று வந்ததோ
செல்லமாய் முத்தமிட்டு இலவசமாய் இருப்பதைத் தந்ததோ
வறண்ட பூவுலகும் தணித்தே சூட்டை செழிப்புற்றதே
மறந்து கவலைகளை உயிரினங்கள் சுகம் பெற்றதே
மழையே வாவா நான் மயிலாய் மாறிட வா
விளையாடியே சிறுவனாய் காகிதக் கப்பலை ஓட்டிடவா
உலகத்து பயிர்களின் உயிர்களைக் காத்திட வா
சில மணித்துளிகளில் தூறலால் ஆசீர்வதித்திட வா
ஜெயம்
27-09-2022

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...