08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
ஜெயம் தங்கராஜா
சசிச
நினைவுநாள்
தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை
நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை
காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை
தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை
கனவு நிரம்பிய உறங்கா விழிகளோடு
உணவு இன்றி பசித்தே வழிகளூடு
இனத்திற்க்காய் பட்டனர் சீவனழிக்கும் சிலுவைப்பாடு
கணக்கில்லா துன்பங்கள் சூழ்ந்ததன்றோ அவரோடு
ஈராயிரமாம் ஆண்டிலே சரித்திரம் படைத்தவர்
போராயிரம் செய்தே வெற்றிகள் அடைந்தவர்
தீராதென்றும் ஞாபகம் வரமாகக் கிடைத்தவர்
மாறாது உள்ளுணர்வு அவர் எமக்காயுடைந்தவர்
28-11-2022

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...