பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நினைவுநாள்

தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை
நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை
காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை
தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை

கனவு நிரம்பிய உறங்கா விழிகளோடு
உணவு இன்றி பசித்தே வழிகளூடு
இனத்திற்க்காய் பட்டனர் சீவனழிக்கும் சிலுவைப்பாடு
கணக்கில்லா துன்பங்கள் சூழ்ந்ததன்றோ அவரோடு
ஈராயிரமாம் ஆண்டிலே சரித்திரம் படைத்தவர்
போராயிரம் செய்தே வெற்றிகள் அடைந்தவர்
தீராதென்றும் ஞாபகம் வரமாகக் கிடைத்தவர்
மாறாது உள்ளுணர்வு அவர் எமக்காயுடைந்தவர்

28-11-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading