பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

புத்தாண்டடே வாராயோ புத்துணர்வை தாராயோ

புத்தாண்டே வருவாயே புத்தம்புது வரவாக
சொந்தமென அள்ளித்தந்து சுகந்தரும் உறவாக
சத்தான வாழ்க்கையொன்றை தந்துதவி வரமாக
ரத்தினமாய் திகழாயோ சித்தமது இதமாக

பயணமொன்று புதிதாக அவனியிலே தொடங்கவே
பயனும் பலவாய்க் கூடியங்கு அடங்கவே
பயத்தைப் புதைத்து துணிவதுவும் அரும்பவே
தயவாயாண்டு வந்திடாதோ இதயம் விரும்பவே

உருண்டிடும் உலகதன் பகையதும் நீங்க
இருள்கொண்ட உள்ளத்துள் கருணையும் தேங்க
கருவுற்று செயலுக்குள் மனிதமும் ஓங்க
அருள்தரும் அகவையதும் மாற்றங்களைத் தாங்க

ஜெயம்
19 -12-2022
https://linksharing.samsungcloud.com/9UXBnjmQCvMY

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading