04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
ஜெயம் தங்கராஜா
https://linksharing.samsungcloud.com/zOCXxYMWgSGu
எம் நாடு
இந்து மாகடலில் மிதக்கின்ற முத்து
அத்துணை இயற்கை வளங்களின் சொத்து
சிந்தும் நீர்வீழ்ச்சி பாடிவிடும் சிந்து
அந்த நதியூரும் அழகை உற்பவித்து
என்னவொரு உலகைப் படைத்தவரின் கைவண்ணம்
எண்ணமெல்லாம் தாயகத்தின் நினைவுச் சின்னம்
அன்றங்கு வாழ்ந்த வாழ்க்கை இன்னும்
மின்னிமறையும் ஞாபகங்கள் போய்விடவே எண்ணும்
கண்களைப் பறிக்கும் கடலின் நீலம்
பொன்னிற மணலோ கரையோரம் நீளும்
விண்ணை முட்டும் மலைகளின் கோலம்
என் மண் வனப்புகளை ஆளும்
சகோதரராக கூடியே வாழ்ந்தவொரு நாடு
அகோர யுத்தத்தினூடே இன்று சுடுகாடு
மகோன்னதத்தை மங்கவே வைத்தது அடிபாடு
கைகூடி வராது இழுபறியாக உடன்பாடு
ஜெயம்
10-03-2023
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...